நண்பனின் திருமணம்..என் பள்ளி நண்பன் திருமணம் நகர்கோயில் என்னும் ஊரில் நடந்தது. அதில் கலந்து கொள்ள திட்டமிட்டேன், ஞாயிறு அன்று திருமணம், அந்த ஊரில் உள்ள பெரிய சர்ச்சில் நடந்தது. சரியாக அந்த நேரம் பெங்களூரு மீட்டிங் சென்று சனிக்கிழமை காலை சென்னை வந்து பின் நகர்கோயில் செல்வதாக திட்டம். என் மற்றொரு நண்பன் சனிக்கிழமை அங்கு சென்று ஊரை சுற்றி பார்க்கலாம் என்று திட்டம் கூறினான். எனக்கும் சரி என்று பட வெள்ளிக்கிழமை இரவு வண்டியை பிடித்து நேராக … Continue reading நண்பனின் திருமணம்
